மனிதநேயம்

Friday, August 10, 2012


மனிதநேயம் என்றோ செத்துவிட்டது என்பதை இந்த படம் நன்றாக உணர்த்துகிறது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைக்கு பார்த்தால், இவ்வுலகை தினமும் பல கோடிமுறை அழிக்கவேண்டுமே. சாவதற்கு எந்த காரணமாய் இருந்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், பட்டினி ஓரு மனிதனின் மரணத்திற்கு காரணம் என்றால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தேவையில்லை என எவ்வளவோ பண்டங்களை கீழே கொட்டுகிறோம், ஆனால் அதை தேவைப்படுவோர்க்கு தானமாய் தரக்கூட தயங்குகிறோம். என்னடா உலகம் இது மனிதா....


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: